sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை


ADDED : ஏப் 18, 2024 11:26 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 38; தச்சு தொழிலாளி. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. கல்பனா, 35; என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், மணிகண்டனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கல்பனா, பிள்ளைகளுடன் பண்ருட்டியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இதனால், மனமுடைந்த மணிகண்டன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us