sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்


ADDED : மார் 10, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 33; இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து, இளைய மகன் சிவப்பிரியனுடன் வெளியே சென்ற சத்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us