sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

/

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஜூலை 09, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : கூட்டேரிப்பட்டு எல்லையம்மன் கோவிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோயில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us