sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பச்சிளம் குழந்தை சாவு போலீஸ் விசாரணை

/

பச்சிளம் குழந்தை சாவு போலீஸ் விசாரணை

பச்சிளம் குழந்தை சாவு போலீஸ் விசாரணை

பச்சிளம் குழந்தை சாவு போலீஸ் விசாரணை


ADDED : செப் 09, 2024 04:47 AM

Google News

ADDED : செப் 09, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வேலுார் மாவட்டம், கலிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 33; இவரது மனைவி பவித்ரா, 29; இவர்களுக்கு இரண்டரை வயதுடைய தேஜஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இருவரும் குழந்தையுடன், நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்தவர்கள், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் நேற்று முன்தினம் இரவு தங்கினர்.

நள்ளிரவு 12:00 மணியளவில், பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்துள்ளனர். அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, குழந்தை அசைவின்றி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை துாக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்ததை உறுதி செய்தார்.

வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us