sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்

/

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்


ADDED : ஆக 18, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் கனவு இல்ல திட்டத்தில் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 167 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனுாரில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமது முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மஸ்தான் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 167 பயனாளிகளுக்கு தலா 3.50 லட்சம் ரூபாயில், வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி பேசினார். துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us