sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

/

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


ADDED : ஆக 16, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சுதந்திர தின விடுமுறையையொட்டி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, தேசிய விடுமுறை தினமான நேற்று சட்ட விதிகளின் கீழ் பணியாளர்களக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், முறையான அறிவிப்பு வழங்கி அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இரு மாவட்டங்களிலும் 134 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 65 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, இந்த நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us