sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

/

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது


ADDED : ஜூலை 04, 2024 12:51 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தகராறை தடுத்தவர்களை வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கெடார் அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 64; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா, 60; நேற்று காலை கலியபெருமாள், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்தாள், 45; வீரப்பன் மனைவி பத்மா, 45; ஆகிய இருவரும் தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கலியபெருமாள், இருவரையும் கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us