sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலித்தொழிலாளி தற்கொலை

/

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 06, 2025 03:07 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரோஷணையைச் சேர்ந்தவர் தண்டபாணி, 47; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சில தினங்களாக வேலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில் அவர், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us