sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலித்தொழிலாளி தற்கொலை 

/

கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 


ADDED : ஆக 03, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; கூலித் தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us