sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

/

வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சிற்றம்பலம் தபால் நிலையம் எதிரில், வானுார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு சங்கத் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், மூத்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு திருத்தம் செய்து அமல்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டத்திருத்தங்களை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி யுள் கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us