sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

/

ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை


ADDED : செப் 03, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்திற்கு வந்த ரயிலில் இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று காலை 9:00 மணிக்கு பயணிகள் ரயில் 2வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது, இன்ஜினில் இருந்து 4வது பெட்டியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இறந்த நபரின் வலது கையில் பாம்பு படமும், இடது கையில் மகேஸ்வரி, மோனிகா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. யார் என்ற விபரம் தெரியவில்லை. விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலைக் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us