sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : மார் 14, 2025 04:58 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனூர் அருகே திருமணமான பெண்ணை தாக்கிய, நபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் புண்ணியமூர்த்தி, 26; இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன பிறகும், நட்பாக மீண்டும் பழக வேண்டும் என கூறி, அவர் வற்புறுத்தியுள்ளார். அப்போது, அந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கியுள்ளார்.

இது குறித்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், புண்ணியமூர்த்தி, அவரது நண்பர்களான சிவா 25; ராஜசேகர், 26; ஆகியோர் மீது, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us