sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்

/

மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்

மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்

மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்


ADDED : ஆக 22, 2024 12:40 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கோட்டக்கரை தண்டு மாரியம்மன் கோவில் உற்சவ விழா துவங்கியது.

வானுார் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊரணிப் பொங்கலிடுதல் நடந்தது. விழா நேற்று அதிகாலை 3;00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்று சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ச்சியாக வரும் 27ம் தேதி வரை தினந்தோறும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 23ம் தேதி பகல் 12;00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனையும், கூழ்வார்த்தலும் நடக்கிறது. மாலை 4;00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us