sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மா.கம்யூ., இரங்கல் கூட்டம்

/

மா.கம்யூ., இரங்கல் கூட்டம்

மா.கம்யூ., இரங்கல் கூட்டம்

மா.கம்யூ., இரங்கல் கூட்டம்


ADDED : செப் 14, 2024 07:44 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: சீதாராம் யெச்சூரி மறைவிற்கு மா.கம்யூ., சார்பில் அவலுார்பேட்டையில் இரங்கல் கூட்டம் நடந்தது.

அவலுார்பேட்டை கடைவீதியில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு, வட்ட செயலாளர் முருகன் தலைமையில், சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், காங்., வட்டார தலைவர் ராஜவேலாயுதம்,ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகினர்ஷத், பாலு, மா.கம்யூ., உதயகுமார், எழில்ராஜா, கிளை செயலாளர் சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us