sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு

/

விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு

விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு

விழுப்புரத்தில் ரத்த தானம் அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : மார் 04, 2025 09:37 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.

கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் பிறந்த நாள் உறுதிமொழியேற்றனர்.

முகாமில், லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட 720 பேர் ரத்த தானம் வழங்கினர். அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கணசேன், முருகவேல்.

பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் சிவா, குப்புசாமி, மாவட்ட இளைஞரணி தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு தாகீர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துசாமி, மணி, நகராட்சி கவுன்சிலர்கள் மணவாளன், சாந்தராஜ், ஜனனி தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us