ADDED : ஆக 04, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் ஆர்த்தி, 19; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டிலிருந்த இவரை, கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பெண்ணின் அண்ணன் அருண்ராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.