sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் கல்லூரியில்  தேசிய கருத்தரங்கம் 

/

மயிலம் கல்லூரியில்  தேசிய கருத்தரங்கம் 

மயிலம் கல்லூரியில்  தேசிய கருத்தரங்கம் 

மயிலம் கல்லூரியில்  தேசிய கருத்தரங்கம் 


ADDED : செப் 07, 2024 05:33 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது.

மயிலம் கல்லூரி சிவப்பிரகாசர் அரங்கில் நடந்த தேசிய கருத்தரங்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

வணிகவியல் துறை தலைவர்கள் வீரமுத்து, அருணகிரி அறிமுக உரையாற்றினார்கள்.பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நோயலின் பிபியானா அருள்மேரி சிறப்புரை ஆற்றினார்.இதில் கல்லூரி பேராசிரியர்கள் சுதா அன்பழகன், ரூபாவதி, அமுதவள்ளி, ஹரிஷ் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் அமுதவள்ளி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us