sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ மோதி முதியவர் பலி

/

ஆட்டோ மோதி முதியவர் பலி

ஆட்டோ மோதி முதியவர் பலி

ஆட்டோ மோதி முதியவர் பலி


ADDED : மே 28, 2024 11:28 PM

Google News

ADDED : மே 28, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆட்டோ மோதியதில் முதியவர் இறந்தார்.

திண்டிவனம் செஞ்சி ரோடு, ஹீராச்சந்த் கார்டன் பகுதியில் வசித்தவர் முகமது சுல்தான், 70; இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ரோஷணை பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, செஞ்சி ரோடு வழியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us