sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை

/

விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை

விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை

விஷம் குடித்து ஊராட்சி தலைவர் தற்கொலை


ADDED : மார் 02, 2025 05:57 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்த ஊராட்சி தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.

வல்லம் அடுத்த தொண்டூர் ஊராட்சி தலைவர் சின்னையா, 75; இவர், சில ஆண்டுகளாக தோல் நோய் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 26ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.

வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us