sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

/

ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி


ADDED : மே 11, 2024 04:47 AM

Google News

ADDED : மே 11, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு விழுப்புரத்திற்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. காலை 8:50 மணிக்கு விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை அருகே சென்றபோது ரயில் இன்ஜின் பழுதாகி நடு வழியில் நின்றது.

இதனால், காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேல்மருவத்துாரில் இருந்த புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் மயிலத்தில் நிறுத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்குப்பின், விழுப்புரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு சென்று, சகாதேவன்பேட்டை அருகே நின்ற புதுச்சேரி பயணிகள் ரயிலை விழுப்புரத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனையடுத்து, விழுப்புரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் தாமதமாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றன.






      Dinamalar
      Follow us