sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

/

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு


ADDED : ஜூலை 16, 2024 11:31 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, அரகண்டநல்லுார் பேரூராட்சி ஆதிதிராவிட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

நாங்கள் அரகண்டநல்லுார் பேரூராட்சி எல்லையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மனைகளாக பிரிக்கப்பட்டு 56 ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 1994ம் ஆண்டில் மனைபட்டா வழங்கப்பட்டது.

அதில் நாங்கள் 27 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியில், குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், தெரு மின்விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us