sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 03, 2024 04:28 AM

Google News

ADDED : ஆக 03, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் ரவிந்திரன், 29; இவர், 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 24ம் தேதி பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரவிந்திரன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us