sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்சோ வாலிபர் குண்டாசில் கைது

/

போக்சோ வாலிபர் குண்டாசில் கைது

போக்சோ வாலிபர் குண்டாசில் கைது

போக்சோ வாலிபர் குண்டாசில் கைது


ADDED : மார் 04, 2025 12:09 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; கோட்டக்குப்பம் அருகே போக்சோ வழக்கு வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கோட்டக்குப்பம் அடுத்த சின்னகாட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் முருகவேல், 36; இவர், கடந்த ஜனவரி 30ம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும், தட்டிக்கேட்ட சிறுமியின் சகோதரிக்கும், சிறுமிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முருகவேலை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் முருகவேலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான நகலை, கடலுார் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us