sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை

/

வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை

வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை

வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : மார் 06, 2025 03:27 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; கூலித் தொழிலாளி. இவர், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட வலியால் மனமுடைந்த அவர், அவலுார்பேட்டை மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us