sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை

/

கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை

கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை

கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை


ADDED : மே 15, 2024 01:22 AM

Google News

ADDED : மே 15, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் :வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்கும் ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் அப்பு என்கிற கலையரசன், 30; ரவுடியான இவர் மீது, பல்வேறு மோதல், அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் ஒரு மோதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து, விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், அப்பு மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us