sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் ஊழியர் தற்கொலை

/

தனியார் ஊழியர் தற்கொலை

தனியார் ஊழியர் தற்கொலை

தனியார் ஊழியர் தற்கொலை


ADDED : மார் 01, 2025 04:04 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கடன் பிரச்னையால், தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த வி.பரங்கனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகிலன், 36; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன், திருச்சிற்றம்பலம் வெங்கடேஸ்வரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துாங்கியவர் நேற்று காலை வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது, முகிலன் துாக்கில் தொங்கினார். பின், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us