sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு

/

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு


ADDED : ஜூலை 28, 2024 04:05 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவியாளர்களாக பணிபுரிந்த 15 பேர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதில், கோலியனுார் ஒன்றிய உதவியாளர் அரவிந்ததேவி, கண்டமங்கலம் மண்டலம் 3 துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மேல்மலையனுார் ஒன்றியம் மதுசூதனன், அங்குள்ள மண்டலம் 4 துணை பி.டி.ஓ.,வாகவும், கண்டமங்கலம் ஊர்நல அலுவலர் நிலை 1 முருகன், மயிலம் மண்டலம் 2 துணை பி.டி.ஓ., வாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வல்லம் ஒன்றியம் ராஜசேகரன், அங்குள்ள மண்டலம் 2 துணை பி.டி.ஓ.,வாகவும், மேல்மலையனுார் ஒன்றியம் ஊர்நல அலுவலர் நிலை 1 கங்காதரன், வல்லம் மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாகவும், செஞ்சி ஒன்றியம் கந்தசாமி, அங்குள்ள மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாக உட்பட 15 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us