sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 04, 2024 12:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மேரிவினோதினி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

கோரிக்கையை வலியுறுத்தி, பேராசிரியர் பிரபா கல்விமணி, சங்க மாநில துணை தலைவர் தியாகராஜன் பேசினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். அதிக கட்டணங்கள் வசூலிக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us