sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

/

காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 


ADDED : செப் 11, 2024 11:19 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி ஒன்றியம் காரை கிராம பொது மக்கள் செஞ்சி தாசில்தார் ஏழுமலையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் காரை பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும், பஸ் நிறுத்தத்தில் இருந்து பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமென்ட் சாலை அமைக்க வேண்டும், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கிராமத்தின் மைய பகுதியில் நியாயவிலை கடை கட்ட வேண்டும்.

கடந்த 2022 ஆம் கிராம ஊராட்சியில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் வெண்கல சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டு கொண்டுள்ளனர். இதே போன்ற மனுவை செஞ்சி பி.டி.ஓ., அலுவலகத்திலும் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us