sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காணை ஒன்றிய குழு கூட்டத்தில் 10 ஊராட்சிகளை பிரிக்க தீர்மானம்

/

காணை ஒன்றிய குழு கூட்டத்தில் 10 ஊராட்சிகளை பிரிக்க தீர்மானம்

காணை ஒன்றிய குழு கூட்டத்தில் 10 ஊராட்சிகளை பிரிக்க தீர்மானம்

காணை ஒன்றிய குழு கூட்டத்தில் 10 ஊராட்சிகளை பிரிக்க தீர்மானம்


ADDED : பிப் 27, 2025 07:36 AM

Google News

ADDED : பிப் 27, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், ;காணை ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காணை ஒன்றிய அவசரக் கூட்டம், சேர்மன் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. துணை சேர்மன் வீரராகவன், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ஜூலியானா முன்னிலை வகித்தனர். கூடுதல் பி.டி.ஓ., அசோக்குமார் தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில், கஞ்சனுார் பகுதியில் புதிய ஒன்றியம் அமைக்க, காணை ஒன்றியத்தில் இருந்து அனுமந்தபுரம் (அடங்குணம்), கல்பட்டு ( நத்தமேடு), ஆரியூர் ( சாணிமேடு) , கருவாட்சி (புதுகருவாட்சி), கெடார் (செல்லங்குப்பம்), மாம்பழப்பட்டு, (ஒட்டன்காடுவெட்டி) பனமலை (பனமலைப்பேட்டை), பெரும்பாக்கம் (வெங்கடேசபுரம்), கஞ்சனுார் (கொரலுார்), அதனுார் (தர்மாபுரி) ஆகிய 10 ஊராட்சிகளை பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us