sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய ஆசாமி கைது

/

மணல் கடத்திய ஆசாமி கைது

மணல் கடத்திய ஆசாமி கைது

மணல் கடத்திய ஆசாமி கைது


ADDED : மே 05, 2024 05:35 AM

Google News

ADDED : மே 05, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் லாரியில் மணல் கடத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அதில், விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்த ராஜவேல்,43; என்பவரை போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர். தப்பியோடிய பிடாகம் குச்சிப்பாளையம் சுதாகர், பேரங்கியூர் அரவிந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us