/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு
/
சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்த தங்கமணி மகன் கோகுல் வர்மா. 20: கக்கன் நகரை சேர்ந்த கணபதி மகன் புவின் குமார், 19; இவர்கள் பெயரில் தலா 8 சிம்கார்டுகளை வாங்கிஅந்த சிம் கார்டுகளின் மூலம் சித்தணி கிராமத்தைச் சேர்ந்த பூரணி ராஜ், 24; அன்பரசன், 22; சதீஷ், 21; கிருபா, 24; ஆகிய நான்கு பேர் தவறான மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

