/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
/
கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
ADDED : மே 10, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காய்கறி கடைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.
விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் செல்வம், 45; நேற்று மாலை 6:15 மணியளவில் இவரது கடைக்குள் 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் புகுந்தது.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள், விரைந்து வந்து பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.