sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

/

கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு


ADDED : மே 10, 2024 12:59 AM

Google News

ADDED : மே 10, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காய்கறி கடைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் செல்வம், 45; நேற்று மாலை 6:15 மணியளவில் இவரது கடைக்குள் 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் புகுந்தது.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள், விரைந்து வந்து பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us