sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி

/

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி


ADDED : ஆக 13, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: கரும்பு டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தாய் கண்ணெதிரே மகன் இறந்தார்.

கஞ்சனுார் அடுத்த கொரளூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் - சந்தியா, 34; தம்பதி மகன் அரவிந்த், 19; இவர், நேற்று காலை 6:00 மணியளவில் சந்தியா, அரவிந்த் இருவரும் ஸ்கூட்டரில் வாக்கூர் நோக்கிச் சென்றனர்.

ஸ்கூட்டரை அரவிந்த் ஓட்டினார். 6:30 மணியளவில் பூண்டி அருகே சென்ற போது முன்னால் சென்ற கரும்பு டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதியது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சந்தியா கண்ணெதிரே படுகாயமடைந்த அரவிந்த் இறந்தார்.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சந்தியா முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us