sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

/

மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்


ADDED : ஆக 29, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரி, விலங்கியல் முதுலை மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியை தீபாராணி, வாழ்க்கை அறிவியல் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், பணியில் உறுதியான அர்ப்பணிப்பு, நிர்வாக திறன் குறித்து விளக்கினார்.

கருத்தரங்கில் 90 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.

உயிர் வேதியியல் துறை தலைவர் ஸ்ரீதேவி வாழ்த்திப் பேசினார். ஆராய்ச்சி டீன் கலைமதி உட்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us