sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் சிரவண தீபம்

/

பெருமாள் கோவிலில் சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் சிரவண தீபம்


ADDED : ஆக 20, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றப்பட்டது.

விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் உள்ள கல்யாண தடை நீக்கும், கனகவல்லி நாயக சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு மூலவர் லக்ஷ்மி நாராயணபெருமாளுக்கும், உற்சவ பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.

இதனை தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் உட்புறப்பாடு நடந்தது.

மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயருடன் கருட கம்பம் அருகே எழுந்தருளினார். அங்கு, மாலை 5.30 மணிக்கு சிரவண தீபம் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us