sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை

/

மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை

மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை

மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 30, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த சிங்கநந்தல் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அடுத்த சிங்கநந்தல் கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் மகன் பிரவீன், 15; வேப்பேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் பிரவீன் மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us