sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

/

வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு


ADDED : பிப் 27, 2025 07:37 AM

Google News

ADDED : பிப் 27, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; விழுப்புரத்தில் தனியார் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரத்தில், திருச்சி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் 1.00 மணிக்கு மின்கசிவால் மின் மீட்டர் பெட்டி தீ பிடித்து எரிந்து பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது.

திடுக்கிட்ட வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேல்தளத்தில் உள்ள மொபைல் நிறுவன ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி, தீயை அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us