sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

/

கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்


ADDED : மே 08, 2024 11:52 PM

Google News

ADDED : மே 08, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வெள்ளகுளம் கிராமத்தில் செயல்படும் வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனத்தின் சார்பில், 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு கோடைப்பயிற்சி முகாம் நடந்தது.

ஒன்பது நாட்கள் நடந்த இந்த பயிற்சி முகாமில், வேப்பேரி, பிரம்மதேசம், உலகாபுரம், ஆலங்குப்பம், புதுக்குப்பம், எண்டியூர், மரக்காணம், தழுதாளி, விக்ரவாண்டி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 89 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முகாமில் கணிதம், ஆங்கிலம், அறிவியல், பேரிடர் மேலாண்மை, காகிதக் கலை, தலைமைத்துவம், அடிப்படை மருத்துவம் ஆகிய பயிற்சிகள் நடந்தது.

இதன் நிறைவு விழா நடந்தது. வி.சி.டி.எஸ்., செயலாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம், பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரி விநாயகமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். வி.சி.டி.எஸ்., திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ரா தேவி, ஏசுராஜூ, பூபாலன், பன்னீர்செல்வம், அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us