sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்

/

கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்

கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்

கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்


ADDED : மே 03, 2024 05:35 AM

Google News

ADDED : மே 03, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டைச் சேர்ந்த சிவக்குமார், 50; இவர் அவலுார்பேட்டையில் மங்கலம் சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சசிரேகா, 47; இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் சசிரேகா அவரது தாய் வீடான திருக்கோவிலுாரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை அவலுார்பேட்டை - சேத்பட் சாலையில் தனியார் பள்ளி அருகே சிவக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது மனைவி சசிரேகா, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us