ADDED : ஜூன் 01, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புதிய டி.எஸ்.பி.,யாக சரவணகுமார் பொறுப்பேற்றார்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சரவணன் பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து, குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, கடலுார் மாவட்ட காவல் துறையில் பயிற்சி முடித்த சரவணகுமார், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். இவர், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,அலுவலகத்தில், பொறுப்பேற்றார்.
