sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போன் திருடிய வாலிபர்  கைது

/

போன் திருடிய வாலிபர்  கைது

போன் திருடிய வாலிபர்  கைது

போன் திருடிய வாலிபர்  கைது


ADDED : மே 08, 2024 11:51 PM

Google News

ADDED : மே 08, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மொபைல் போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் முருகன், 21. இவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார்.

அப்போது வாலிபர் ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த பாலன் மகன் சரத்குமார், 24, என தெரியவந்தது. புகாரின் பேரில வளத்தி போலீசார் வழக்கு பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us