sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

/

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை


ADDED : மே 08, 2024 11:50 PM

Google News

ADDED : மே 08, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தாய் குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் அடுத்த சாரம், குறுக்குத்தெருவில் வசிப்பவர் ஆனந்தி. இவரது மகன் வசந்தகுமார், 23; கூலி வேலை செய்பவர். குடிப்பழக்கம் உள்ள வசந்தகுமார், நேற்று முன்தினம் மாலை தாய் ஆனந்தியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர், பணம் தர மறுத்தார்.

இதில் விரக்கியடைந்த வசந்தகுமார் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us