sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : ஆக 26, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 26, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு பிரபு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டை பூட்டிக்கொண்டு அவரது மனைவி, மகன்களும், அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 5,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us