/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 04, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகமும், 10:00 மணிக்கு பாலாபிேஷகமும், 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.