sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது

/

சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது

சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது

சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது


ADDED : மே 02, 2024 06:53 AM

Google News

ADDED : மே 02, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், நேற்று வைலாமூர் கிராமத்தில் உள்ள பம்பை வாய்க்கால் அருகே ரோந்து சென்றனர்.

அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஞானவேல் மகன் மோகன்,33; காணையை சேர்ந்த லுார்துசாமி மகன் அருள்செல்வன்,32; பிச்சைமுத்து மகன் ஞானபிரகாசம்,42; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us