sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது

/

பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது

பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது

பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது


ADDED : ஜூன் 27, 2024 03:03 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் சென்றவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் மகன் ராஜன்பாபு,26; இவர், கடந்த 25ம் தேதி தனது பைக்கில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி, கோலியனூர் பனங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே திசையில் பின்னால் வந்த விழுப்புரம் வில்லியம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சிலம்பரசன்,24; சக்கரவர்த்தி மகன் மோகன், 29; ஆகியோர், முன்னாள் சென்ற ராஜன்பாபுவை, வழிவிடமல் செல்வதாகக்கூறி, தடுத்து நிறுத்தி, திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜன்பாபு கொடுத்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, சிலம்பரசன், மோகன் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us