sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

/

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு


ADDED : மார் 21, 2024 11:53 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் ஏரிக்கரையில், நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், அந்தப் பகுதியில் ஆதரவின்றி, யாசகம் செய்து வந்துள்ளார். எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

வி.ஏ.ஓ., பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us