sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்

/

தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்

தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்

தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்


ADDED : ஆக 13, 2024 06:25 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சாராய வழக்கு கெடுபிடியால் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்க தயக்கம் காட்டுவதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6௭ பேர் இறந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மற்றும் பக்கத்து மாவட்டமான விழுப்புரத்தில், கள்ளச்சாராயம் வழக்குகளில் சிக்கிய போலீசார் சஸ்பெண்ட் மட்டுமின்றி, பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், விழுப்புரம் மாவட்டத்தில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் வேலுார் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த பொறுப்பிற்கு வர தகுதியுள்ள இம்மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பலரும் சாராய வழக்கு குற்றவாளிகளை பிடிப்பதற்கான கெடுபிடிகள் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகமாக உள்ளதால் தயங்குகின்றனர்.

கள்ளச்சாராய வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடித்தாலும், அவருக்கு பின்னால் உள்ள அதிகாரமிக்க வி.ஐ.பி.,க்களை சமாளிக்க வேண்டும் என்றும், இவரை சமாளித்தால், தங்களின் உயர் அதிகாரிக்கு பதில் கூறவும், பணிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தனிப்பிரிவில் பொறுப்பேற்க தயங்குகின்றனர்.






      Dinamalar
      Follow us