sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

/

மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி


ADDED : மே 03, 2024 05:35 AM

Google News

ADDED : மே 03, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதி ஒருவர் இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், காயார் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி, 53; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு இவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடியிலிருந்து மினி சரக்கு வேனில் வாசல்கால் , கதவு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சேத்பட் சாலை குந்தலம்பட்டில் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பனைமரத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த பசுபதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us